மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல்

ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல்

விபத்துக்குள்ளான பேருந்தின்
உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம்

பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது

100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழப்பு – 65 பேருக்கு தீவிர சிகிச்சை

“ஏற்காடு விபத்து – அதிவேகமே காரணம்”