2024 டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவும் நேற்று ஓய்வு பெற்றார்.
இதுபோல 4 வீரர்கள் ஓய்வு பெற்றதால், அவர்கள் இடத்தை பிசிசிஐ எப்படி நிரப்பப் போகிறது என கேள்வி எழுந்துள்ளது.