
மத்திய அரசு ஆதார் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க சேவை மையத்துக்கு செல்வதற்கு பதில் ஒவ்வொருவரும் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய செயலியை உருவாக்கி வருகிறது இதில் அனைத்து தகவல்களும் இடம்பெறும் இந்த செயலி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது