குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வார வெள்ளி முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டு சென்றனர் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்