பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழக வீராங்கனை எட்வினா‌ ஜெய்சன் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் வென்றார்