
ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக் குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு.
குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தகவல்.