
₹94லட்சம் கையாடல் செய்ததாக கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், மாலாவை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் பழனி நடவடிக்கை எடுத்துள்ளனர். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் ப2018 முதல் நிதி கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது.