
புயல் பாதிப்பு காரணமாக சிறு குறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கும் இந்த அவகாசம் தரப்பட்டுள்ளது. 18ந் தேதி வரை கட்ட அபராதம் கிடையாது.

புயல் பாதிப்பு காரணமாக சிறு குறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கும் இந்த அவகாசம் தரப்பட்டுள்ளது. 18ந் தேதி வரை கட்ட அபராதம் கிடையாது.