
புயல் மழையால் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் இருளர் குடியிப்பு, கலைஞர் நகரை சேர்ந்த தூய்மை பணியார் என 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதுப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் ஏற்பாட்டில் திருப்போரூர் ஒன்றியகுழு தலைவர் எல்.இதயவர்மன் அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.