340 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் இந்த நீர் மீண்டும் வைகை ஆற்றில் கலக்கிறது. கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி