கனடாவில் சீக்கிய பிரிவினவாத பிரமுகர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.