பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
பிரசன்ன சதுர்வேதி சாமியார் தலைமறைவாகி உள்ளார்.

2004ம் ஆண்டு தொழிலதிபரின் மனைவி-மகளை கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியார் மீது சென்னை
மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.