
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளச்சல் குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தேங்காய் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளச்சல் குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தேங்காய் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.