
கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
கனவில் குலதெய்வத்தை காண்பது எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.
புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.
தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.