இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நரேந்திர குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுபதி ஜெயபிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள கால்வாய் பணிகளை பருவமழைக்கு முன்னதாக நேரத்தில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.