இம்மரம் 24 மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடும் ஆகையால் பொது இடங்கள் குளம் போன்ற இடங்களில் இம்மரம் வளர்ப்போம், வருங்காலத்தில் அயல்நாட்டில் கேனில் அடைக்கப்பட்ட சுத்தக்காற்று வாங்குவதை தவிர்ப்போம்.

(மரம் நடுவோம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்)