
- இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.
- இரண்டாவது குழந்தை பிறந்தபின் அனுஷ்கா நீண்ட நாள்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார்.
- குழந்தைகளுக்காக அவர்கள் அங்கு குடியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இதற்காக பெரும் தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம்.
- கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் எனத் தெரிகிறது.