டெல்லி சலோ பேரணியை நாளை காலை 11 மணி முதல் மீண்டும் தொடங்குவோம் – விவசாயிகள்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம்  தேதி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.