“அதிமுக ஆட்சியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது நீங்கள் சொல்லித்தானே பேருந்தை இயக்கினேன், இப்போது மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்..?” – பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கேள்வி