தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரம் பகுதி 38வது வார்டு கிழக்கு பகுதியின் சார்பாக அன்னாரின் படத்திற்கு வட்ட செயலாளர் கே.தியாகராஜன், சீத்தாதியாகராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.