தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதன் பின் மக்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.