மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ₨72,961 கோடியை விடுவித்தது மத்திய அரசு

புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது

தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ₨2,976 கோடியை விடுவித்தது மத்திய அரசு..