வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு; மேலும், அவர்கள் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாள்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.