
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அதிகளவு முகாம்களை தொடங்க வேண்டும். வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை அரசு வழங்க
வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அதிகளவு முகாம்களை தொடங்க வேண்டும். வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை அரசு வழங்க
வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.