
காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல், மனிதாபிமான அணுகலை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம். இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாகவும்; 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன; 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை