தூத்துக்குடி மாவட்டம் கேம்லாபாத், ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் அரசு உதவிக்கரம் நீட்ட வலியுறுத்தும் வருகின்றனர்.