இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.இதில் பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது.