
ஹில்டன் பள்ளியில் பிரெஞ்ச் பயின்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் 3&ஆம் வகுப்பு முதல் 8&ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பிரெஞ்ச் மொழியின் ஆசிரியை திருமதி.பவானி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.
