ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் பிரசாதம் விற்க வேண்டும், அதனை மீறி கோவில் வளாகத்தில் பிரசாதங்கள் விற்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று ஆக்கிரமிப்பை அகற்றும் போது எதிர்ப்பு தெரிவித்து ராமர் என்பவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி