
கோயில் தற்காலிக பணியாளர்கள் புகாரில் சென்னா ராவ், சந்தாராவ் சந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் பாரத், விக்னேஷ், செல்வகுமார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் தற்காலிக பணியாளர்கள் புகாரில் சென்னா ராவ், சந்தாராவ் சந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் பாரத், விக்னேஷ், செல்வகுமார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.