இதில் அந்த மையத்தின் நிறுவனர் கே.பாபு, தலைமை செயல் இயக்குனர், மீரா பாபு, மேலாண் நிர்வாகி ஹேமந்த் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, முட நீக்கியல் சிறப்பு மருந்துவர் சரத் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரா மருத்துவ பரிசோதனை மையத்தின் சேவைகளை பாராட்டி பேசினார்.