
விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.