முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம் அவர்கள் , இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்
பெங்களூரில் இருந்து அன்னாரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது…