
மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது மாணவ மாணவிகள் 16 பேர் காயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது மாணவ மாணவிகள் 16 பேர் காயம் அடைந்தனர்.