நேரு நகர் குமரன் குன்றம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50&க்கும் மேற்பட்ட முதியோர்கள் பரிசோதனை செய்து பலன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் இ.ராஜமாணிக்கம் கே.எம்.ஜே.அசோக், வி.ஆர்.அழகப்பன், இ.சதீஷ்குமார், ஆர்.வி.சங்கர், ஹரிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.