
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்து அதே மருத்துவமனையில் சேவையாற்றி அசத்தும் பெண் மருத்துவர் பானு
தந்தை இறந்த பின் தாயார் கைத்தறி கூலி வேலை செய்து தன்னையும் தன் சகோதரியையும் வளர்த்து ஆளாக்கியதாக நெகிழ்ச்சி
நிறைய மருத்துவமனைகளில் வாய்ப்பு வந்தும், தான் பிறந்த மருத்துவமனையிலே பணியாற்ற விரும்பிய ஏற்றதாகவும் பேட்டி.