பம்மல் மண்டலம் 7,11 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் ரூபாய் 36.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நான்கு பூங்காக்களை தாம்பரம் மாநகராட்சி- மண்டலம் 1 குழுத் தலைவர்- வே.கருணாநிதி திறந்து வைத்தார்
உடன் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.