பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 30 வருடங்களாக ஆவண எழுத்தர் பணி செய்யும் சுந்தரேசன் ஓய்வூ பெற்றதை முன்னிட்டு அவருக்கு பம்மல் ஆவண எழுத்தர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையிலும், மாநிலத் துணை செயலாளர் லயன்.கே.எம்.ஜே.அசோக் முன்னிலையிலும் பாராட்டுவிழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தரரேசன் தம்பதியினருக்கு ரூ.1,30,000/-& ம், பணமுடிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.