அணையின் நீர்மட்டம் 119 அடியில் தற்போது 117 அடியாக உள்ளது.அணையில் இருந்து தற்போது 1950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.