பழைய குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த அருவிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.