வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்

  1. கேசவ – —- துன்பத்தைத் தீர்ப்பவன்
  2. நாராயண – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
  3. மாதவ – திருமகள் மணாளனாக இருப்பவன்
  4. கோவிந்த – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்
  5. விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
    6.மதுசூதனன்- புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்
    7.த்ரிவிக்ரம்- மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
  6. வாமன – குள்ளமான உருவம் உடையவன்
    9.ஸ்ரீதர – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
    10.ஹ்ருஷிகேச – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
    11.பத்மநாப – தனது நாபியிலே தாமரையை உடையவன்
  7. தாமோதர – உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.