
வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்
- கேசவ – —- துன்பத்தைத் தீர்ப்பவன்
- நாராயண – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
- மாதவ – திருமகள் மணாளனாக இருப்பவன்
- கோவிந்த – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்
- விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6.மதுசூதனன்- புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்
7.த்ரிவிக்ரம்- மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன் - வாமன – குள்ளமான உருவம் உடையவன்
9.ஸ்ரீதர – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10.ஹ்ருஷிகேச – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11.பத்மநாப – தனது நாபியிலே தாமரையை உடையவன் - தாமோதர – உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.