பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ளன. பாலியல் வன்​கொடுமை​கள், போதைப் பொருட்​கள்பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மீண்​டும் திமுக அரசு அமைந்​தால் அடுத்த தலை​முறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலை​முறையை காப்​பாற்ற திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு அரசி​யலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.