இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளருடன் கலந்துரையாடிய செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு முழுமையாக கால்வாய் பணியினை போர்க்கால அடிப்படையில் முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.