குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மேலும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று கூறினார்