
கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களுக்குட்பட்ட 14 மாவட்டங்களில் மாவட்ட தொழில் மைய அலுவலகர்கள், சிட்கோ கிளை மேலாளர்கள், சேகோசர்வ், இண்ட்கோசர்வ் அலுவலர்களுடன் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் திருமதி.அர்ச்சனா பட்நாயக்,இ.ஆ.ப., தொழில் வணிகத்துறை ஆணையர் திரு.நிர்மல்ராஜ்,இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி பாடி,இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.