
சட்டப்பேரவை செயலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு நகல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியும் பறிபோகிறது. நாளை மறுநாள் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?

சட்டப்பேரவை செயலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு நகல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியும் பறிபோகிறது. நாளை மறுநாள் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?