காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து அந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள எட்டியாபுரம், குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஏரியை உடைத்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்