
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.13,000 சிக்கியது.
முதன்மை கல்வி அலுவலர் ராமனின் பதவிக்காலம் கடந்த 7ம்தேதியுடன் நிறைவடைந்தது.
பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கியதாக தகவல்.