சென்னை , காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுரி இரண்டிற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது… இந்நிலையில் கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால், சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.