
தி.மு.க. ஐ.டி.விங் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்த திருச்சி போலீசார், 3 மணி நேர விசாரணைக்குப்பின், திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் பதியப் படவில்லை என்று கூறி நீதிபதி சுனாமிநாதன் அவரை அனுப்பி வைத்தார்.